பேதி (Purging)
பாம்பு தீண்டியவர்களுக்கு
தும்பை இலைச்சாறு கொடுக்க பேதியாகும். 3 நாள் தூங்காமல் உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும்.
சீதபேதிக் குறைய
கசகசா, சீனாக் கற்கண்டு ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு அரைத்து கொஞ்சம் நெய்விட்டு அல்வா பதத்தில் கிண்டி உருண்டை செய்து கொள்ள...
சீதபேதிக் குறைய
ஜாதிக்காயை சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் சீதபேதிக் குறையும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும்...
தொற்றுநோய்
துளசி இலையிலிருந்து சாறு எடுத்து அதை சுத்தமாக வடிகட்டி அத்துடன் சீனக் கற்கண்டை போட்டு காய்ச்சவும். அந்த வெறும் நீரை மட்டும்...
அவசரமாக பேதி உண்டாக
குழந்தைக்கு எந்த நோயிலும், மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மலத்தை வெளிப்படுத்தத வேண்டி இருக்கும். அதற்க்கு இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். மருந்து 1....
அதிசாரச் சுரம்
குழந்தைக்கு அதிகமாக உஷ்ணத்தினால் சீரணக் கருவிகள் அழற்சி கண்டு சுரம் ஏற்படுகிறது. மலத்துடன் சளியும் , ரத்தமும் விழும். சரீரம் வெளுக்கும்.கைகால்...
இரத்தக் கழிச்சல்
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
பேதியக்கர மாந்தம்
குழந்தைக்கு சுரம் அதிகமாக இருக்கும். சுவாசம் அனல் வீசும். உதடு, வாயின் உள்பக்கம், தொண்டை முதலியவைகள் வெந்து புண்ணாக இருக்கும். வாயை...
சீதபேதி குறைய
உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணெய் இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்க சீதபேதி குறையும்