மலச்சிக்கல் குறைய
விழுதி இலையை இடித்து சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி அளவு வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து...
வாழ்வியல் வழிகாட்டி
விழுதி இலையை இடித்து சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி அளவு வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைந்து...
வேப்பிலை, வசம்பு ஆகியவைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் பேதி குறையும்.
இலந்தை பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குறையும்
பத்து கிராம் தோல் உரித்த வெள்ளை வெங்காயம், பத்து மிளகு இரண்டையும் இடித்து அதனுடன் சர்க்கரை சோ்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி...
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து அதில் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால்...
இலந்தை மரத்தின் இளந்துளிர் இலை ஒரு கைப்பிடியளவு, சீரகம், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நைத்து ஒரு குவளை தண்ணீர்...
நிலஆவரை இலை, சோம்பு, சுக்கு, கொத்தமல்லி ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மில்லியாக...
பால் சாம்பிராணி 50 கிராம், கற்பூரம் 50 கிராம், அபினி குன்றிமணி அளவு ஆகியவற்றை நன்றாக அரைத்து மிளகு பிரமாணம் கொடுத்து...
கசகசாவை வறுத்து இடித்து தூள் செய்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வேப்பிலையைச் சட்டியில் போட்டு தீயும்படி கருகியபின் இடித்துப் பொடியாக்கி, வசம்பு துண்டையும் கருக்கிப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். வேப்பிலைப் பொடி ஒரு ஸ்பூன்,...