அவசரமாக பேதி உண்டாக

குழந்தைக்கு எந்த நோயிலும், மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மலத்தை வெளிப்படுத்தத வேண்டி இருக்கும். அதற்க்கு இந்த மருந்துகளை உபயோகிக்கலாம்.

மருந்து

1. காட்டாமணக்குஇலைச் சாறு 2 தேக்கரண்டி உள்ளுக்குள் கொடுக்கலாம்.

2. சிற்றாமணாக்கு எண்ணெய் , தாய்ப்பால் சமமாக ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.

3. துணி துவைக்கும் சோப்பை பென்சில் மாதிரியாக நீளமாக சீவி ஆசனத்தில் கொஞ்சம் செலுத்தி வைக்கலாம்.

4. இளவெந்நீரில் சோப்பைக் கரைத்து ஆசனவாய் வழியாக நீரேற்றம்(எனிமா) கொடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons