வாதம்

June 17, 2013

கீல்வாதநோய் குணமாக

கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.

Read More
June 17, 2013

வாத வீக்கம் குணமாக

மிளகரணை, துளசி செடிகளை வேருடன் பிடுங்கி அலசி இடித்து ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வாதவீக்கம் கண்ட இடத்தில் இத்தைலத்தை பூசி...

Read More
April 15, 2013

முடக்கு வாதம் வராமல் இருக்க

வெங்காயம் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான பொருள். பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்ப்படும். வழக்கமாக தொடர்ந்து சாப்பிட்டு...

Read More
Show Buttons
Hide Buttons