சீதபேதிக் குறைய

கசகசா, சீனாக் கற்கண்டு ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு அரைத்து கொஞ்சம் நெய்விட்டு அல்வா பதத்தில் கிண்டி உருண்டை செய்து கொள்ள வேண்டும். இந்த உருண்டையை மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதிக் குறையும்.

Show Buttons
Hide Buttons