சுகபேதி உண்டாக

நிலஆவரை இலை, சோம்பு, சுக்கு, கொத்தமல்லி ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி அதனுடன் கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் சுகபேதி உண்டாகும்.

Show Buttons
Hide Buttons