சீதபேதி குறைய

வேப்பிலையைச் சட்டியில் போட்டு தீயும்படி கருகியபின் இடித்துப் பொடியாக்கி, வசம்பு துண்டையும் கருக்கிப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். வேப்பிலைப் பொடி ஒரு ஸ்பூன், வசம்பு தூள் 1/4 ஸ்பூன் ஆகியவற்றை மோரில் கலந்து காலை, மதியம், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons