சீதபேதி குறைய

இலந்தை மரத்தின் இளந்துளிர் இலை ஒரு கைப்பிடியளவு, சீரகம், சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை அம்மியில் வைத்து நைத்து ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆற்றி இரண்டு பாகமாக்கி காலை, மாலை என இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons