குழந்தை

March 13, 2013

அதிசாரம்

அசீரணத்தினால் வருவதே அதிசாரம் . குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இலகுவில் சீரணிக்காத பதார்த்தங்களை சாப்பிட்டால், பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிசாரம்...

Read More
March 12, 2013

மாந்தத்தில் மலம் கட்டியிருந்தால்

குழந்தைக்கு மாந்தம் வந்து அவதிப்படுகிறப்போது மலம் கட்டி இருந்தால் வெளிப்படுத்த மருந்து கொடுக்க வேண்டும். மருந்து முடக்கத்தான் இலை – 30...

Read More
March 12, 2013

வீக்க மாந்தம்

குழந்தை சுரத்துடன் மாந்தத்தின் அறிகுறிகள் எல்லாம் காணும். கண்ணும் காதும் வீங்கி இருக்கும். உதடு, நாக்கு , வாய் முதலியவைகள் புண்பட்டிருக்கும்....

Read More
March 12, 2013

விஷ மாந்தம்

குழந்தைக்கு சுரம் நின்று நின்று வரும். அரைக்கு கீழ் குளிர்ந்திருக்கும். நாவறட்சி உண்டாகும். தலை நேரே நிற்காமல் சாய்ந்து விழும். நாசி...

Read More
March 12, 2013

வாத மாந்தம் – வாள் மாந்தம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். கை, கால் குளிர்ந்து காணப்படும். முகத்தில் மட்டும் வியர்வை உண்டாகும். வயிற்றுப் பொருமலும் ஏப்பமும் இருக்கும். நாசித்துவாரங்கள்...

Read More
March 12, 2013

போர் மாந்தம்

குழந்தைக்கு சுரம் லேசாக இருக்கும். வயிறு பொருமிக்கழியும். மலம் புளிப்பு நாற்றம் அடிக்கும். அறையின் கீழ் பாகங்கள் குளிர்ந்திருக்கும் . நாவறட்சியும்,...

Read More
March 12, 2013

பித்த மாந்தம்

குழந்தைகளுக்கு சுரம் அடிப்பதுடன் சில சமயம் வியர்க்கும். குரல் கம்மி அழும். வயிற்ரோட்டமும், மயக்கமும் காணும். உடல் பஞ்சடையும். மருந்து வசம்பு –...

Read More
Show Buttons
Hide Buttons