மாந்தத்தில் மலம் கட்டியிருந்தால்

குழந்தைக்கு மாந்தம் வந்து அவதிப்படுகிறப்போது மலம் கட்டி இருந்தால் வெளிப்படுத்த மருந்து
கொடுக்க வேண்டும்.

மருந்து

முடக்கத்தான் இலை – 30 கிராம்
மூக்கிர சாரணைஇலை – 30 கிராம்
மூக்கிர சாரணை வேர் – 15 கிராம்
குப்பைமேனி இலை – 15 கிராம்

இவற்றை நைய நசுக்கி கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்யில் போட்டு காய்ச்சி வடித்து ஒரு தேக்கரண்டி அளவாக கொடுத்து வரலாம். நன்றாக மல சுத்தியாகும்.

 

Show Buttons
Hide Buttons