பித்த மயக்கம் குறைய
இஞ்சி, வௌ்ளை வெங்காயம் ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 30 மி.லி எடுத்து அதனுடன் 15 மி.லி...
வாழ்வியல் வழிகாட்டி
இஞ்சி, வௌ்ளை வெங்காயம் ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 30 மி.லி எடுத்து அதனுடன் 15 மி.லி...
புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சை...
கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம்...
இஞ்சிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவை வகைக்கு 300 மில்லி எடுத்து அதனுடன் தேன் 15 மில்லி சேர்த்து அளவாக அடிக்கடி சாப்பிட்டு...
பொன்னாவாரை வேரை கழுவிச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி 50 கிராம் அளவுக்கு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 10...
எலுமிச்சை பழம், நெல்லிக்காய், மற்றும் நிலக்கடலை ஆகிய மூன்று இலைகளையும் தினமும் 1 வேளை சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்புடன் காணப்படும்.
கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்
நிலவேம்பு, பற்பாடகம், கடுகுரோகிணி, சிறுகாஞ்சொறி, கோரைக் கிழங்கு ஆகியவற்றை சேர்த்து இடித்து அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி மூன்று...
செய்முறை: உசிலம் பட்டை, வசம்பு, துளசி வேர், வில்வ வேர், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து பொடி செய்து...
தேங்காய் எண்ணெய்யில் வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவி வந்தால் தோல் வியாதிகள் நீங்கும்.