சரும நோய்கள் வராமல் தடுக்க
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 காய்ந்தமிளகாய், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய்...
மிளகு, கருஞ்சீரகம், இரண்டையும் வறுத்து பொடி செய்து பொங்கலில் கலந்து சாப்பிட வியர்க்குரு குறையும்.
செங்கரும்புச் சாறு 100 மி.லி, எலுமிச்சைப் பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றுடன் சீரகப் பொடியை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்...
கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர அம்மை தழும்பு குறையும்.
வேப்பிலை, புதினா,மருதாணிஇலை, குப்பைமேனி இவற்றை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம்...
எட்டிமரத்தின் இலையை மை போல அரைத்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வர கட்டிகள் குறையும்.
அத்திப் பூவை எடுத்து சுத்தப்படுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அந்த கஷாயத்திலிருந்து அரை டம்ளர்...
எட்டிமரம் பட்டையை நெய்யில் வறுத்து அந்த நெய்யை சொறி சிரங்கு உள்ள இடத்தில் தினமும் தடவி வர சொறி சிரங்கு குறையும்
சிறுநாகப் பூ, சித்திரமூல வேர் ஆகியவற்றை எடுத்து நன்கு இடித்து அதை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்...