பாட்டிவைத்தியம் (naturecure)

June 17, 2013

என்றும் இளமையுடன் வாழ

வாய் விளங்கத்தையும், புரசவிதையையும் பொடியாக்கி அதனுடன் நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து வெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து உண்டு வந்தால் இளமையுடன் வாழலாம்.

Read More
June 17, 2013

கீல்வாதநோய் குணமாக

கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.

Read More
Show Buttons
Hide Buttons