கணைநோய் (croup)

April 2, 2013

கணை-இருமல்

குழந்தை கணை ரோகத்தல் அவதிப்படும் போதும் குணமான பிறகும் இருமல் தாக்கும். எந்நேரமும் ஓயாமல் இருமும். சளி ஓயாது. மருந்து மணத்தக்காளி...

Read More
April 2, 2013

பித்தக் கணை

குழந்தைக்குக் கணைரோகக் குறிகளுடன் மஞ்சளை கரைத்ததுபோல வயிற்றுபோக்கு ஏற்படும். நாக்கு, கடவாய் புண்பட்டிருக்கும். சரீரம் முழுவதும் நெருப்புச் சுட்டது போல எரியும்....

Read More
April 2, 2013

வறட் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன் இருமலும், சளியும் அதிகமாக இருக்கும். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ளும். உடம்பெல்லாம் சிவந்து தோன்றும்.முகம் மஞ்சளித்திருக்கும். வயிற்றில்...

Read More
April 2, 2013

முக்குக் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன், வாந்தி அதிகமாக இருக்கும். முக்கி, முக்கி சளியும் , மலமும் கழியும். மலம் கழியும் போது ஆசனவாய் நெருப்பு...

Read More
April 2, 2013

தெற்கத்திக் கணை

குழந்தைக்கு இந்த நோய் சொற்ப சளியோடும், கணைரோகக் குறிகளுடனும் ஆரம்பித்து, மிகவும் தீங்கை விளைவிப்பதாகும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடுமையாக இருக்கும்....

Read More
Show Buttons
Hide Buttons