சிறுநீரகக் கல் கரைய
சிலருக்கு சிறுநீர்ப் பையில் கல் இருக்கும். அதைக்கரைக்க வாழைமரத்தின் அடிப்பாகத்துக் கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். வாழைத் தண்டு, வாழைப் பூ...
வாழ்வியல் வழிகாட்டி
சிலருக்கு சிறுநீர்ப் பையில் கல் இருக்கும். அதைக்கரைக்க வாழைமரத்தின் அடிப்பாகத்துக் கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். வாழைத் தண்டு, வாழைப் பூ...
அடிக்கடி கற்பூர வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறைந்து கண் குளிர்ச்சி பெரும்.
நீரடி முத்துப் பருப்பு ஒரு கரண்டி எடுத்து ஓர் அவுன்சு தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை சுட வைத்துக் கொண்டு...
துளசி இலையை ஒரு லிட்டர் நீரில் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மூளை பலம் பெரும்.
குழந்தைக்கு ஆகார விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பின்பும் இரண்டு வருடங்களுக்கு கஞ்சி ஆகாரங்களே மிகவும் உகந்தது....
காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக்...
சில குழந்தைக்கு அம்மைக் கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவிக் கொப்பளிக்கும். அவற்றை மட்டுபடுத்தலாம். ஆரம்பத்திலே இந்தச் சிகிச்சையை செய்தால் அதிகமாகாது. குங்கிலிய...
குழந்தைக்கு எந்த நோயிலும், மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மலத்தை வெளிப்படுத்தத வேண்டி இருக்கும். அதற்க்கு இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். மருந்து 1....
குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும்...
மருந்து 1 மருந்து கடைகளில் ‘நகம்’ என்று கேட்டால் கிடைக்கும். நகம் – 70 கிராம் செவ்விளநீர் – அரைக்கால் லிட்டர்...