உடல் எரிச்சல் குறைய
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைப்போல் அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொள்ள உடல் எரிச்சல் குறையும்.
சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி...
வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் உடல் நமச்சல்...
மா மரத்தின் இலைகளை எரித்து சாம்பலாக்கி கொப்புளங்கள் மேல் தூவி வந்தால் கொப்புளங்கள் குறையும்.
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை எடுத்து அதை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி புண்மீது கட்டி வந்தால் உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு ஏற்படும்...
சம அளவு முருங்கை இலைச்சாறு மற்றும் நல்லெண்ணெய் எடுத்து நீர் பதம் வற்றும் வரை நன்கு காய்ச்சி ஆறிய பின் தடவி...
மருதம் பட்டை,கரிசலாங்கண்ணி இரண்டையும் எடுத்து தூள் செய்து அதை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
தண்ணீர் விட்டான் கொடியின் விதைகளை எடுத்து அதனுடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்து வீக்கம் மீது தடவி வந்தால் பொன்னுக்கு வீங்கி குறையும்.
3 ஸ்பூன் வெந்தயம் எடுத்து அதன் நன்றாக வறுத்து பொடி செய்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து...