சொறி, சிரங்கு குறைய

நீரடி முத்துப் பருப்பு ஒரு கரண்டி எடுத்து ஓர் அவுன்சு தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும்.
இந்த எண்ணெய்யை சுட வைத்துக் கொண்டு சொறி- சிரங்கு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் அவை நிச்சயம் ஒழிந்து விடும்.

Show Buttons
Hide Buttons