அதிக வியர்வை குறைய
சேஜ் இலைகள் 20 எடுத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு மிதமாக கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் மாலையில் குடித்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
சேஜ் இலைகள் 20 எடுத்து, 2 டம்ளர் தண்ணீர் விட்டு மிதமாக கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் மாலையில் குடித்து வந்தால்...
மிளகு, கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி, சிரங்கு போன்றவற்றில் தடவி...
வேப்பங்கொழுந்து, அதிமதுரப் பொடி ஆகியவற்றை சமனளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி...
பேய் துளசி இலையை அரைத்துத் தடவிக் குளித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குறையும்.
40 கிராம் அளவு சங்குப்பூ கொடியின் பச்சை வேரை சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி ஆக வரும்...
துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து...
புண்களின் மீது இரவு சிறிது தேங்காய் எண்ணெயை நன்றாக தடவி வைத்திருந்து காலையில் இலுப்பை புண்ணாக்கைச் சுட்டு அதை அரைத்து சாம்பலாக்கி...
நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்துச் சுக்கு 10 கிராம் சேர்த்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகச் சுண்டக்...
வேலிப்பருத்திச் செடியின் இலையை அரைத்து இரண்டு தேக்கரண்டி சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேன் கலந்து காய்ச்சல் ஏற்படும் போது சாப்பிட்டு...