வீக்கம் குறைய
உடம்பில் வீக்கம் உள்ள இடத்தில் வேப்பிலைகளை வைத்து கட்டி கொண்டு படுக்க வேண்டும். காலையில் எழுந்து பார்த்தால் வீக்கம் வாடியிருக்கும். இவ்வாறு...
வாழ்வியல் வழிகாட்டி
உடம்பில் வீக்கம் உள்ள இடத்தில் வேப்பிலைகளை வைத்து கட்டி கொண்டு படுக்க வேண்டும். காலையில் எழுந்து பார்த்தால் வீக்கம் வாடியிருக்கும். இவ்வாறு...
ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவற்றை நிழலில் காயவைத்து நன்கு இடித்து பொடி செய்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த...
பாகலிலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் எடுத்து அதில் சிறிது வறுத்து பொடி செய்த சீரகப்...
முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து ஆழாக்கு காய்க்காத பச்சை பசும்பாலில் கலந்து தினசரி காலையில் 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில்...
சிறிதளவு மாங்காய்ப்பால் எடுத்து சர்க்கரை கலந்து சொறி, சிரங்கு புண்கள் மேல் பூசி வந்தால் உடலில் சொறி, சிரங்கு, புண்கள் குறையும்.
வாத நாராயணன் இலையுடன் ஐந்து கிராம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தண்டுவடத்தில் ஏற்படும் வலி குறையும்.
அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.
பற்பாடகம் இலைகளை எடுத்து பாலில் அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் உடலில் ஏற்படும் நாற்றம் குறையும்.
வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றிலிருந்து அரை அவுன்ஸ் எடுத்து காலை, மாலை என இரு...