அம்மை நோய் குறைய

வேப்பங்கொழுந்து, அதிமதுரப் பொடி ஆகியவற்றை சமனளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பட்டாணி அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள்தோறும் மூன்று வேளை ஓரிரு மாத்திரை சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons