சீதபேதி குறைய
புளியங் கொட்டையை இடித்து மேல் தோலை எடுத்து ஒரு சட்டியிலிட்டு சிவக்க வறுத்து பொடி செய்து பத்திரப்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று...
வாழ்வியல் வழிகாட்டி
புளியங் கொட்டையை இடித்து மேல் தோலை எடுத்து ஒரு சட்டியிலிட்டு சிவக்க வறுத்து பொடி செய்து பத்திரப்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று...
நல்லெண்ணெயை ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து பொங்கும் போது சோற்றை அதில் போட்டு ஒரு கோழி முட்டையை உடைத்து...
வாழைப் பழத்தை எடுத்துக் கீறி அதனுள் வெந்தயத்தை பன்னிரண்டு மணி நேரம் வைத்திருந்து, அந்த வாழைப் பழத்தோடு வெந்தயத்தையும் சேர்த்துச் சாப்பிட்டு...
மாசிக்காயை எடுத்து கல்லில் உரசி அல்லது இடித்துப் பொடியாக்கி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
மாதுளம் பழத்தோலை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அரை...
சிறிதளவு கறிவேப்பில்லையை தூளாக்கி ஒரு தேக்கரண்டி நெய் இவற்றை ஒரு கைப்பிடி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
வாழைப் பூவை ஆய்ந்து பிட்டவியலாக வேகவைத்து பிழிந்த சாற்றை விட்டு கறிவேப்பிலையை மைப்போல அரைத்து அதில் பாக்களவு எடுத்து ஒரு குவைளை தயிரில்...
சர்க்கரை 10 கிராம், தேன் இரண்டு மேசைக் கரண்டி கலந்து காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட்டு வந்தால்...
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலம் மற்றும் சீதபேதி குறையும்.
வில்வம் பிஞ்சை நன்கு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி குறையும்.