சீதபேதி குறைய

நல்லெண்ணெயை ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து பொங்கும் போது சோற்றை அதில் போட்டு ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி கிண்டி, அதில் வெங்காயத்தை போட்டு சோற்றை தாளித்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons