சீதபேதி குறைய

புளியங் கொட்டையை இடித்து மேல் தோலை எடுத்து ஒரு சட்டியிலிட்டு சிவக்க வறுத்து பொடி செய்து பத்திரப்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று வேளையாக, வேளைக்கு ஒரு சிட்டிகையளவு பொடியுடன் தேன் கலந்து குழப்பிச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Hide Buttons
ta Tamil