பால் (Milk)

April 11, 2013

குழந்தைக்கு ஆகாரம்

குழந்தைக்கு ஆகார விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய்ப்பால் நிறுத்திய பின்பும் இரண்டு வருடங்களுக்கு கஞ்சி ஆகாரங்களே மிகவும் உகந்தது....

Read More
April 10, 2013

அவசரமாக பேதி உண்டாக

குழந்தைக்கு எந்த நோயிலும், மலச்சிக்கல் ஏற்பட்டிருந்தால், அவசரமாக மலத்தை வெளிப்படுத்தத வேண்டி இருக்கும். அதற்க்கு இந்த மருந்துகளை உபயோகிக்கலாம். மருந்து 1....

Read More
April 2, 2013

ரத்தக் கணை

குழந்தைக்கு கணைரோகக் குறிகளுடன் இருமல் அதிகமாக இருக்கும். அதில் இரத்தமும் காணும். இடுப்பும், தொடையும் குடைச்சலான வலியிருக்கும். நாவறட்சி அதிகப்படும். ஆகாரம்...

Read More
March 29, 2013

ஆமக் கணை

குழந்தைக்கு கணை நோய் குறிகளுடன் சுரம் அதிகமாக இருக்கும். வயிறு பொருமி வயிற்றோட்டம் உண்டாகும். கால்கள் குளிர்ந்திருக்கும். கண்ணை திறவாமல் குழந்தை...

Read More
March 14, 2013

திருஷ்டி தோஷம்

குழந்தைகளை ஆவலோடு எடுத்து அணைத்து வியப்புற்று நோக்குதலால் உண்டாவதே திருஷ்டி தோஷமாகும். குழந்தைகள் சதா அழும். பால் குடிக்காது. மருந்து மணத்தக்காளிச்சாறு...

Read More
March 14, 2013

ஸ்தீரி தோஷம்

குழந்தைக்கு சுரம் இருக்கும். நெஞ்சு வற்றும். பெருமூச்சு விடும். இரவும் பகலும் புரண்டு அழும். தலையில் வியர்வை அதிகரிக்கும். கண் வெளித்து...

Read More
Show Buttons
Hide Buttons