திருஷ்டி தோஷம்

குழந்தைகளை ஆவலோடு எடுத்து அணைத்து வியப்புற்று நோக்குதலால் உண்டாவதே திருஷ்டி தோஷமாகும். குழந்தைகள் சதா அழும். பால் குடிக்காது.

மருந்து

மணத்தக்காளிச்சாறு – 1/8 அவுன்சு
துளசிச்சாறு – 1/8 அவுன்சு
நுரைப்பால் – 1/4 அவுன்சு

ஒவ்வொரு வேளையும் இதே அளவில் மருந்து கொடுப்பதுடன், முடி கயிறு கட்ட வேண்டும்.
திருஷ்டி தோஷம் நீங்கும்.

Show Buttons
Hide Buttons