ஆஸ்துமா குறைய
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில்...
இளநீர் எடுத்து அதில் சிறிது தூய்மையான சந்தனத்தை தூளாக்கி கலந்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து நன்றாக வடிகட்டி அருந்தி...
அக்கரகாரத்தை பொடித்து பாலில் காய்ச்சி பருகினால் அதிக தண்ணீர் தாகம் வாந்தி ஆகியவை குறையும்.
உத்தாமணி சாறு வேப்ப எண்ணை சம அளவு எடுத்து காய்ச்சி காலை ஒருவேளை கொடுத்து சாப்பிட ஆஸ்துமா குறையும்.
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும்...
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா குறையும்.
தூதுவளை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறுடன், அரைக்கரண்டி தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம்...
ஆகாயத்தாமரை இலைகளை நீரிலிட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி சிறிது தேனும், பாலும் கலந்து குடித்தால் சுவாச காசம் குறையும்.
பலா பிஞ்சுக் காய்களை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் தேவையான அளவு வெள்ளைப்பூண்டு, மிளகு, இலவங்கப்பட்டை, தேங்காய்...