நாவறட்சி குறைய‌

இளநீர் எடுத்து அதில் சிறிது தூய்மையான சந்தனத்தை தூளாக்கி கலந்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்து நன்றாக வடிகட்டி அருந்தி வந்தால் அதிக தாகம் மற்றும் நாவறட்சி ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons