சிறுநீர் எரிச்சல் குறைய
நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை,...
வாழ்வியல் வழிகாட்டி
நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை,...
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா குறையும்.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும்...
எருக்கன்பூ 1 பங்கு, மிளகு4 பங்கு இவற்றை வெற்றிலைக்குள் வைத்து மென்று சாப்பிட மூச்சு திணறல் குறையும்.
வன்னிமரப்பட்டை தூளை காய்ச்சி வடிக்கட்டி 3 வேளை குடித்து வர மூச்சு திணறல் குறையும்.
தூதுவளையை கஷாயம் அல்லது பாலுடன் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூச்சு வாங்கும் தொந்தரவு குறையும்.
தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, இண்டு, இசங்கு, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு...
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
ஒரு பங்கு ஓமத்துடன்,அரை பங்கு ஆடாதோடை இலைச் சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு புதினா இலை சாறு சேர்த்து...
மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்து பொடி செய்து ...