இருமல் குறைய
அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன்...
வாழ்வியல் வழிகாட்டி
அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன்...
கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து,...
ஒதியம் பிசின் 100 கிராம் பொடி செய்து அத்துடன் 5 கிராம் கிராம்புப் பொடி கலந்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டிப்...
இந்துப்பும் கற்கண்டும் சேர்த்து பொடித்து கொடுத்து கொஞ்சம் வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு 10 வேளை வரை கொடுக்க இருமல் குறையும்.
கரும்பின் வேரை குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
வாழை இலைகளை எடுத்து நன்றாக காய வைத்து எரித்து சாம்பலாக்கி 5 கிராம் அளவு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து...
கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் அரை தேக்கரண்டி மிளகுத்தூள், அரை தேக்கரண்டி வினிகர்...
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
சிறிய துண்டு இஞ்சி எடுத்து அதனுடன் பாதி விதை நீக்கிய சிவப்பு குடைமிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர், 1 தேக்கரண்டி...