சிறுநீர் எளிதில் பிரிய
வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலைகளை பிழிந்து சாறு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.
உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும்...
இளநீரைக் கண் திறந்து அதில் சீரகம், சர்க்கரை, பாசிப் பயிறு ஆகியவற்றை போட்டு ஓரிவு வைத்து காலையில் மருந்தை எடுத்து அரைத்து...
ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக வெட்டி போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 150 மில்லி அளவு...
வில்வ இலை பொடி எடுத்து அரை கரண்டி வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்
நெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்கு இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.
குருதிநெல்லி பழங்களை சாறு எடுத்து ஒரு நாளைக்கு 3 வேளை குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று...
இளநீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1 ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர்...
ஆகாயத்தாமரை இலைகளை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு குறையும்.
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெயும் சம அளவு கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.