இருமல் குறைய
தாளிசப்பத்திரி, அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கி வைத்திருந்தால் வறட்டு இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தாளிசப்பத்திரி, அதிமதுரம் இரண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கி வைத்திருந்தால் வறட்டு இருமல் குறையும்.
சங்குப்பூவின் இலைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு அரைத்து பொடி செய்து 250 மி.கி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர, சிறுநீர்...
கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க சிறுநீர் அடைப்பு குறையும்.
சோடா உப்பை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கக்குவான் இருமல் வேகம் குறையும்.
ஒரு கைப்பிடி அளவு பிரண்டையை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் சேர்த்து நன்கு கருக வறுத்து தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க...
பூசணி சாற்றை செம்பருத்தி பூவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வெண் முள்ளங்கியை எடுத்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிது எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட கொடுத்து வந்தால் படுக்கையில் சிறுநீர்...
செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
வெட்டிவேரை பச்சையாக எடுத்து அரைத்து அதில் 4 தேக்கரண்டி தேங்காய் பால் ஊற்றி சிறிது தேன் கலந்து படுக்கும் முன் குடித்து...
ஆதண்டை இலையை மோர்விட்டு அரைத்து ஊறவைத்து பத்து வேளைக்கு அரைக்கால்ப்படி சாறு கொடுத்து வந்தால் சிறுநீர்கட்டு குறையும்.