வீட்டுக்குறிப்புகள்

January 29, 2013

தோசையை எளிதாக எடுக்க

தோசை வர்க்கும் போது கல்லோடு தோசை பிடித்துக்கொண்டால் சிறிது எண்ணெயுடன் உப்பையும் போட்டுத் தேய்த்து எடுத்த பிறகு தோசை ஊற்றினால் எளிதாக...

Read More
January 29, 2013

இட்லி மிருதுவாக இருக்க

கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.

Read More
January 29, 2013

மாவு உபயோகிக்கும் முறை

அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன்...

Read More
January 29, 2013

எலுமிச்சைச்சாறு சேர்க்கும் முறை

சூட்டோடு இருக்கும் உணவுப் பொருட்களில் எலுமிச்சைச்சாற்றை சேர்க்ககூடாது. அப்படி செய்தால் உணவு கசந்து விடும். சூடு அறிய பிறகு சேர்க்க வேண்டும்.

Read More
January 29, 2013

டிக்காசன் அதிகமானால்

காப்பி டிக்காசன் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையை போட்டு விடுங்கள். மறுநாள் உபயோகிக்கும் போது புதிய டிக்காசன் மாதிரி இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons