மாவு உபயோகிக்கும் முறை

அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன் எளிதிலும் ஜீரணமாகும்.

Show Buttons
Hide Buttons