வீட்டுக்குறிப்புகள்

January 29, 2013

உப்புமா வாசனையாக இருக்க

அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.

Read More
January 29, 2013

கத்தரிக்காய் கறி கருப்பாகாமல் இருக்க

கத்தரிக்காய் எண்ணெய் கறிக்கு வதக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டி தயிரை அதில் விட்டால் கத்தரிக்காய் கருப்பாக ஆகாமல் இருக்கும்.

Read More
January 29, 2013

சாம்பார் மணமாக இருக்க

சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.

Read More
January 29, 2013

வெண்டைக்காய் பொரியல் உதிரியாக வர

வெண்டைக்காய் வதக்கும் போது உதிரி உதிரியாக இருக்க இரண்டு ஸ்பூன் மோரோ அல்லது புளித்தண்ணிரோ தெளித்து வதக்கினால் போதும்.

Read More
January 29, 2013

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மொரு மொருவென இருக்க

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொரு மொரு வென்று இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons