நாக்குநோய்கள் வராமல் இருக்க
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
வாழ்வியல் வழிகாட்டி
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
உடல் சூடு உள்ளவர்கள் உடல் குளிர்ச்சி பெற ரோஜா மலரின் இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குல்கந்தைத் தினமும் காலையில் சாப்பிட்டு வர...
வாய்நாற்றம் குறைய தினமும் ஓர் ஆப்பிள் பழத்தை கடித்து மென்று குதப்பி சாப்பிட்டு வர வேண்டும். குடல் சுத்தமாகும். வாய் சுத்தமாகும்.
குழந்தையின் சரீரம் சதாகாலமும் உஷ்ணமாகவே இருக்கும். பகலை விட இரவில் உஷ்ணம் அதிகமாகும் .வயதுக்கு தக்க வளர்ச்சியின்றி உடல் இருக்கும். ஆகாரம்...
குழந்தைக்குக் கணை நோய்க் குறிகளுடன் உடம்பு எரிச்சல் , கைகால் சோர்வு, கைகால் வீக்கம், இருமல் காணும். அதிக நேரம் இருமிய...
குழந்தை பிறந்தது முதல் மூன்று மாதம் மட்டும் தான் இந்நோய் ஏற்படும். முதலில் காய்ச்சல் 101, 102 டிகிரி இருக்கும். குழந்தையின்...
குழந்தைக்கு உடல் காய்வதோடு குடல் புண்ணாகி வயிறு பொருமும். வயிற்றிரைச்சலும், மலச்சிக்கலும் இருக்கும். வாய்நாற்றம் அடிக்கும். மருந்து மூக்கிரட்டைச்சாறு – 8...
கரும்புச் சாற்றில் ரோஜா இதழ்களை அரைத்து சாப்பிட்டு வர வாய் நாற்றம் குணமாகும்.
எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
பாகற்காயை அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஆப்பிள் பழச்சாறு மற்றும் பால் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிக வெப்பம்...