மார்பில் பால் கட்டிக் கொண்டால்
புது சட்டி ஒன்றில் வெற்றிலையைப் போட்டு அடுப்பில் வைத்து வதக்கவும். இளஞ்சூட்டோடு வதக்கிய இலையை பால் கட்டிக் கொண்ட மார்பில் வைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
புது சட்டி ஒன்றில் வெற்றிலையைப் போட்டு அடுப்பில் வைத்து வதக்கவும். இளஞ்சூட்டோடு வதக்கிய இலையை பால் கட்டிக் கொண்ட மார்பில் வைத்து...
கால் சுத்தமாக இருக்க வேண்டும். கால் பாதம் சுத்தமாக இருக்க வேண்டும். நாம் அணியும் காலனி சுத்தமாக நல்லதாக இருக்க வேண்டும்....
நாக்கு நோய்கள் வராமல் இருக்க தினமும் பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். நாக்கு சுத்தமாக இல்லாவிட்டால்...
குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக விரும்பினால் ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டு வர வேண்டும்.கூடவே உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியம். எலும்புகள் உறுதியும் வளர்ச்சியும்...
சளித் தொல்லை குறைய மூன்று கரண்டி தேனுக்கு ஒரு கரண்டி எலுமிச்சம் பழச்சாறு வீதம் கலந்து சாப்பிடலாம். ஒரு கரண்டி தேனுடன்...
அம்மான் பச்சரிசி எனும் மூலிகை செடியிலிருந்து வரும் பாலை ஒரு வாரம் மரு மீது பூசி வந்தால் மரு மறைந்து விடும்.
நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற தினமும் ஒரு கோழி முட்டையை சாப்பிட்டு வரலாம். அல்லது தினசரி ஒரு கரண்டி தேன் பருகி...
ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு மூல நோய் இருந்தால் அவர்கள் கருணைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, துத்திக் கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை மாறி மாறிச்...
பொட்டு வைத்த இடத்தில அரிப்பு ஏற்பட்டால் தேங்காய்ப் பால் விட்டு துளசி இலையை அரைத்து புண் உள்ள இடத்தில் தடவி வந்தால்...
தினமும் சிறிது நேரம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து பழகினால் இரத்த அழுத்தம் குறையும்.