மார்பில் பால் கட்டிக் கொண்டால்

புது சட்டி ஒன்றில் வெற்றிலையைப் போட்டு அடுப்பில் வைத்து வதக்கவும். இளஞ்சூட்டோடு வதக்கிய இலையை பால் கட்டிக் கொண்ட மார்பில் வைத்து கட்டிவிட வேண்டும். வீக்கம், மறைந்து வலி எடுப்பது நின்று விடும். பால் சுரப்பதும் நின்று போகும்.

Show Buttons
Hide Buttons