பாட்டிவைத்தியம் (naturecure)
உடல் வெப்பம் தணிய
கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50...
தீப்புண்கள் குறைய
முள்ளங்கி இலைகளை பிழிந்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தீப்புண்கள் மேல் பூசி வந்தால் தீயினால் ஏற்பட்ட புண்கள் ஆறி...
ஆஸ்துமா குறைய
ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி,கேரட், திராட்சை, வில்வம், முருங்கை, புதினா, கொத்த மல்லி, தேன், பேரீட்சை, தூதுவளை, துளசி இவைகளை சாறு எடுத்து ...
காயங்கள் ஆற
விஷ்ணுகாந்தி இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள்,ஒரு சிறிய வெங்காயம் இவைகளை சேர்த்து அரைத்து,சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி ஒரு வெள்ளைத் துணியில்...
உடல் வலுபெற
ஒரு தேக்கரண்டி அரிவாள்மனைப் பூண்டு பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை உட்கொண்டால் உடல் பலகீனம் குறைந்து வலுபெறும்.
சுறுசுறுப்பும் புத்தி கூர்மையும் பெற
இரண்டு அவுன்ஸ் குளிர்ந்த நீரில், விதையுள்ள பெரிய உலர்ந்த திராட்சைகள் 10 ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் காலை திராட்சையை அந்த...
சிரங்கு புண் குறைய
எழுத்தாணிப் பூண்டு இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி சிரங்கு முதலியவை குறையும்.
உடல் எரிச்சல் குறைய
அரிவாள்மனைப் பூண்டு வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் கலந்து பொடி செய்து சர்க்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை...
வெட்டுக்காயம் ஆற
அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2 , மிளகு 3 சேர்த்து அரைத்து...