காயங்கள் ஆற

விஷ்ணுகாந்தி இலைகளை எடுத்து அதனுடன் மஞ்சள்,ஒரு சிறிய வெங்காயம் இவைகளை சேர்த்து அரைத்து,சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடாக்கி ஒரு வெள்ளைத் துணியில் நனைத்து வெட்டுக்காயம் மேல் ஒத்தடம் கொடுத்து காயம் மேல் இதைக் கட்டி வந்தால் காயங்கள் ஆறி விடும்.

Show Buttons
Hide Buttons