தலை / வைத்தியம் · January 24, 2013

சுறுசுறுப்பும் புத்தி கூர்மையும் பெற

இரண்டு அவுன்ஸ் குளிர்ந்த நீரில், விதையுள்ள பெரிய உலர்ந்த திராட்சைகள் 10 ஓர் இரவு ஊறவைத்து மறுநாள் காலை திராட்சையை அந்த தண்ணீரிலேயே நன்றாக மசித்துப் பிறகு வடிகட்டி குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் இரண்டு கரண்டி தினமும் கொடுத்து வந்தால் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும்  புத்தி கூர்மையாகவும் இருப்பார்கள்.இதை ஆறு மாதக் குழந்தையிலிருந்தே கொடுக்கலாம்.ஆனால், வயதுக்கு  தக்கப்படி அளவைக் கூட்டிக் குறைத்து கொள்ளலாம்.

Show Buttons
Hide Buttons