குழந்தை இல்லாமை
குழந்தை இல்லாத பெண்கள் கச்சகாய் எனும் பச்சிலையை ஒரு பிடி எடுத்துக் கொண்டு அத்தோடு ஐந்து மிளகும், நான்கு பூண்டும் சேர்த்து...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தை இல்லாத பெண்கள் கச்சகாய் எனும் பச்சிலையை ஒரு பிடி எடுத்துக் கொண்டு அத்தோடு ஐந்து மிளகும், நான்கு பூண்டும் சேர்த்து...
நெல்லிக்காய்களை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு தேனில் போட்டு ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் தினசரி ஒன்று வீதம்...
நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
வேப்பம்பூ, நெல்லிக்காய் இரண்டையும் இடித்து பிழிந்து சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.
கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர உடல் பலம்...
நத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம்...
கானா வாழை சமூலம், அசோகப் பட்டை, அறுகம்புல் சமஅளவு எடுத்து அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு குறையும்.
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு உலர வைத்து பொடி செய்யவும். இதனை இரவில் 1/2 ஸ்பூன் பாலில்...
நெல்லிக்காயை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி தேனில் கலந்து காலை, மாலை 500 மில்லி அளவு குடிக்க பித்தம் குறையும்.