குழந்தை இல்லாமை

குழந்தை இல்லாத பெண்கள் கச்சகாய் எனும் பச்சிலையை ஒரு பிடி எடுத்துக் கொண்டு அத்தோடு ஐந்து மிளகும், நான்கு பூண்டும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொண்டு நெல்லிக்காய் அளவு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் முப்பது நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்க வழி செய்யும்.

Show Buttons
Hide Buttons