நீரிழிவு குறைய
கடுக்காய்த்தோல், தான்றிக்காய்த்தோல், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், கோஷ்டம், வசம்பு, சீரகம் , மஞ்சள், நாவல் பழக்கொட்டை, சிறு குறிஞ்சா இலை...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காய்த்தோல், தான்றிக்காய்த்தோல், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், கோஷ்டம், வசம்பு, சீரகம் , மஞ்சள், நாவல் பழக்கொட்டை, சிறு குறிஞ்சா இலை...
தான்றிக்காயின் தோலை இடித்துப் பொடி செய்து உணவிற்குப் பிறகு இரண்டு சிட்டிகை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
தேவையான பொருட்கள்: நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 35 கிராம் நெருஞ்சி சமூலம் – 35 கிராம் சுரைக்கொடி சமூலம் – 35 கிராம் வெள்ளரி...
இந்துப்பு, தான்றிக்காய்த்தோல், சிறுதேக்கு, சடாமாஞ்சில், மிளகு, சுக்கு, கோஷ்டம், திப்பிலி, கடுக்காய்த்தோல் கண்டங்கத்திரி வேர், தூதுவளை வேர் அனைத்தையும் தூள் செய்து...
சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து...
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர...
நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் இம்மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்