மலச்சிக்கல் குறைய
நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
நீர்முள்ளியுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து இடித்து பொடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், தென்னம்பாளை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாக்கி தூள் செய்து காலை இரவு இருவேளையும் உணவுக்கு...
மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும்...
கடுக்காய்பொடி, நெல்லிக்காய்பொடி, தான்றிக்காய் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர கண்பார்வை அதிகரிக்கும்.
தான்றிக்காய் தோலை உரித்துப் பொடி செய்து சிறிதளவு தேனில் குழைத்துக் காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை அதிகரிக்கும்.
சிற்றாமுட்டி வேர், சீந்தில் கொடி, வில்வ வேர், வேங்கை மரத்தின் வைரம் ஆகியவற்றை நன்கு இடித்து மூன்று லிட்டர் தண்ணீர் விட்டு...
தான்றிக்காயை பொடி செய்து அதில் 2 சிட்டிகை எடுத்து தேனில் கலந்து நாக்கில் தடவி வந்தால் மார்புவலி குறையும்.
கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம், தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு...
சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து 1 கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி...
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்.