இருமல் குறைய

தான்றிக்காயின் தோலை இடித்துப் பொடி செய்து உணவிற்குப் பிறகு இரண்டு சிட்டிகை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons