இரத்தக் கழிச்சல்
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
வாழ்வியல் வழிகாட்டி
குழந்தைக்கு உடல் மிகவும் உஷ்ணமடைவதாலும் ஆகாரங்களில் சர்க்கரையும் மாவும் அதிகமாக உபயோகிப்பதனாலும், சீனி வெல்லப்பாகினால் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதாலும், இரண்டாவது...
இழைக்கோலம் போட அரிசி ஊற வைக்கும் போது உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் போட்டால் பெயிண்டில் செய்தது போல் நான்கு, ஐந்து...
அடுப்பில் ஏற்றும் பாத்திரங்கள் வெளிப்புறத்தில் அரிசி மாவு, தவிடு, சாம்பல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைப் பூசி வைத்தால் அதில் கரி பிடிக்காது.
பழைய புளியைக் கரைத்து குழம்பு வைக்கும் போது குழம்பு கருப்பாகி விடும். இதைத் தவிர்க்கக் அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து...
புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.
தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டு சமைக்க முடியாத நேரங்களில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கல் அரிசியைப் பொரித்துப் போடி செய்து அதில்...
அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.
அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சிக்கிரம் கிழங்குகள் வேகும்.