November 22, 2012
புண்கள் குறைய
வேப்பிலையையும், அரிசி மாவையும் சேர்த்து நன்கு அரைத்துப் புண்கள் மீது பற்றுப் போட்டு வந்தால் நெடுநாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பிலையையும், அரிசி மாவையும் சேர்த்து நன்கு அரைத்துப் புண்கள் மீது பற்றுப் போட்டு வந்தால் நெடுநாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் குறையும்
அவுரி இலை, அல்லி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு நன்கு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால்...