கோலம் கலையாமல் இருக்க

இழைக்கோலம் போட அரிசி ஊற வைக்கும் போது உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துப்  போட்டால் பெயிண்டில் செய்தது போல் நான்கு, ஐந்து நாட்களுக்குக் கலையாமல் இருக்கும்.

Show Buttons
Hide Buttons