பழைய புளியின் நிறத்தை மாற்ற

பழைய புளியைக் கரைத்து குழம்பு வைக்கும் போது குழம்பு கருப்பாகி விடும். இதைத் தவிர்க்கக் அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து ஊற்றி வைத்தால் புதிய புளியில் குழம்பு வைத்தது போல் இருக்கும்.

Show Buttons
Hide Buttons