பசியின்மை குறைய
தாமரைப்பூவுடன் சிறிது மரவள்ளி கிழங்கையும் சேர்த்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் பசி மந்தம் குறைந்து பசி நன்றாக...
வாழ்வியல் வழிகாட்டி
தாமரைப்பூவுடன் சிறிது மரவள்ளி கிழங்கையும் சேர்த்து நன்கு அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் பசி மந்தம் குறைந்து பசி நன்றாக...
மந்தாரை இலையை உலர்த்தி பொடி செய்து 2 சிட்டிகை எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைந்து பசி உண்டாகும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக்கி அதனுடன் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
இஞ்சியை பால்விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அரைக்கால்படி பாலில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் வாய்வு கோளாறு குறையும்....
கோரைக்கிழங்கை சுத்தம் செய்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 டம்ளராக கொதிக்க வைத்து இந்த நீரை காய்ச்சிய பாலில் கலந்து...
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்
கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி வறுத்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் உள்காய்ச்சல், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குறையும் தேவையான பொருள்கள்: வெள்ளை...
அகத்தி இலையை தண்ணீர் விட்டு நன்கு அவித்து வடிகட்டி அந்த தண்ணீரை குடித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
தேவையான பொருள்கள்: சுக்கு = 200 கிராம் மிளகு = 25 கிராம் திப்பிலி = 25 கிராம் அதிமதுரம்= 25 கிராம் கருஞ்சீரகம் = 25...
ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து பச்சையாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.